ஆலகாலச் செடி – குறியீட்டு எண் 420 : லோகமாதேவி

November 09, 2023
புகையிலையுடன் திரும்பி வந்த கொலம்பஸின் இரண்டாம் உலகப்பயணத்துக்கு பிறகுதான் கஞ்சா புகைத்தல் ஐரோப்பாவுக்கு அறிமுகமானது திபெத்திய தாந்த்ரீக மரபில் கஞ்சா புகைநுகர்வு தீயஆவிகளை விரட்டும் என நம்பிக்கை உள்ளது. கெளதம புத்தர் ஒரு நாளுக்கு ஒன்று என 6 நாட்களுக்கு கஞ்சாவிதைகளை ஞானம் பெறு முன்பு எடுத்துக்கொண்டாரென்றும் சொல்லப்படுகிறது. ஆரம்ப கால குகை ஓவியங்கள்கூட போதை இலைகளின் மயக்கத்திலேயே வரையப்பட்டிருக்கக்கூடும் என உளவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.