கவிஞன் எனும் சதிகாரன் : மனுஷ்ய புத்திரன்
எனக்குத் தோன்றுவது, மற்ற கலைவடிவங்களைவிட கவிதை முழுமையாக அறிந்து கொள்ள முடியாத ஒரு மர்மத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்கிறது. அது திடீரென்று ஒரு விபரீதம் போல நிகழ்கிறது. யாரும் இதுவரை தொடாத ஒரு இடத்தில் திடீரென தன்னுடைய கைகளை நீட்டுகிறது. அதனால்தான்
