கடவுளின் துளி- உன்னதமும் அச்சமும் : பா.ரேவதி
“நாம் நமக்கு நிகழும் தற்செயலான விபத்துகளின் மூலமாகவே வளர்கிறோம்” என்றும் மனிதனுடைய சிறந்த ஆற்றல் வெளிப்படும் இடங்கள் பெரும்பாலும் திட்டமிட்ட அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட ஒன்றாக இல்லாமல், பூடகமாகவும் தன்னிச்சையாகவும் இருக்கும்
