உண்மையில் மாவட்ட நீதிமன்றங்களின் சீரமைப்பு நம் ஜனநாயகம் மூச்சு விடுவதற்கு அவசியமானது. சமூகத்தில் எங்காவது ஓரிடத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பொது மனிதனுக்கு இருக்க வேண்டும். அனைத்து கதவுகளும் மூடப்பட்டு அவனைப் பார்த்து பல்லிளித்தால் அவன் காஃப்கா போல கதை
யூமா.வாசுகிக்குப் பணி நீட்டிப்பு வழங்க இயலாது என்று சொல்வதற்கு முதன்மைக் கல்வி அலுவலருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் அதற்கு அவர் சொன்ன காரணம்தான் முக்கியமான பிரச்சினை. ’...தனியர் கலையாசிரியர் என்பதாலும் அப்பள்ளியில் மிகக் குறைவான மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையிலும்...
’ மையல் வேழம்’ என்றால் மதம் முற்றிய யானை. பொதுவாக ’மையல்’ எனும் சொல்லை காதல் என்கிற அர்த்தத்திலேயே நாம் பயன்படுத்துகிறோம். காதலரும் மதம் முற்றிய யானைகளாகத் திமிறிக் கொண்டிருக்கும் பருவம் ஒன்று உண்டு. அப்போது அவர்களுக்கு கண்ணிலும் கருத்திலும் காதல்
விழிப்பற்ற செயலும் ஈடுபாடும் பெருகிவரும் காலத்தில் ஏ.வி.மணிகண்டனின் கட்டுரைகள் "பார்வையின்" அல்லது “காண்பதன்" முக்கியத்துவத்தை பேசுகின்றன. எல்லோரும் காணப்பட விரும்பும் காலத்தில், விலகி நின்று காண்பதன் தேவையை முன்மொழிகின்றன.
அன்று மாலை அவன் வேலை முடிந்து நகரத்தில் இருந்து வீட்டுக்கு பைக்கில் போய்க் கொண்டிக்கும்போது, காற்றில்லாமல் அடர்த்தியாக இல்லாமல் மிகவும் லேசாகவும் இல்லாமல் அழகான ஒளிப் பின்னனியோடு ஒரு செல்ல மழை பிடித்துக் கொண்டது. கோடை காலத்தின் கடைசி பருவம் என்பதால்
அகழ் இணையக் கூடுகைகள் - 02 புகைப்படக் கலைஞர், கலை விமர்சகர் ஏ.வி.மணிகண்டனுடன் வாசகர் கலந்துரையாடல் தலைப்பு : "படிமம் காணும் வழிகள்" காண்பியல் கலை மற்றும் இலக்கியம் சார்ந்து "அகழ்" இணையதளத்தில் வெளியான ஏ.வி.மணிகண்டனின் கட்டுரைகளை மையப்படுத்திய உரையாடல்
சக மனிதர்களின் இத்தகைய இயல்புகள் புரியாமல் ஆசிரியராக இருக்கலாம், முதல்வராக இருக்கலாம், எழுத்தாளராக இருக்க முடியாது. ஆகவே எந்த எதிர்வினையும் செய்யாமல் அவ்விண்ணப்பத்தில் ’பொதுப்பிரிவில் சேரும் மாணவர் தம் சாதிச் சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயத் தேவையல்ல. ஆகவே இவரைச் சேர்க்கவும்’ என்று
புத்தர் ஒருபோதும் யாரையும் முழுமையைப் பற்றிப் பேச அனுமதித்ததில்லை, ஏனென்றால் அது ஒரு கற்பிதம் (abstraction)—ஏனென்றால் முழுமைக்கு யதார்த்தம் இல்லை. ‘முழுமை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக, உலகம் அல்லது பிரபஞ்சம் எல்லையற்றது என்று
ஒளியிலிருந்து இருளுக்கு வாசிக்கும் ஒரு இளம் வாசகர், வெறும் தகவல்களை மட்டும் பெறுவதில்லை; மாறாக, எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான கற்பனைத் திறனைப் பெறுகிறார். அதாவது, தெளிவான அறிவியலின் வெளிச்சத்தில் தொடங்கி, அதன் பின்னாலிருக்கும் சிக்கலான வரலாற்றையும், பயன்பாட்டையும், அது மனித குலத்தின் போக்கை
ஆசிரியர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்கள் பக்கமிருந்து பேச ‘ஆசிரியர் சங்கம்’ இருக்கிறது. கல்லூரி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குச் சங்கம் இருக்கிறது. ஒரு கல்லூரியில் ஐந்தாறு பேர்தான் ஆய்வக உதவியாளர் இருப்பர். அவர்களுக்கு மாநிலம் தழுவிய சங்கம் இருக்கிறது. கௌரவ விரிவுரையாளர்
நான் 20 வயதில் எனது கல்வியை நிறைவுசெய்துவிட்டு வேலைக்குச் சென்றேன். ஏழு ஆண்டுகள் ஒரு இடத்திலிருந்து, ஆங்கிலக் கல்வியைப் பயிற்றுவிக்கும் பணியில், இன்னொரு இடத்துக்கு அலைந்துகொண்டே இருந்தேன். கல்விபெற்ற இந்தியராக இன்று இருப்பவர், இருகலாசாரங்களுக்குள் இருப்பவராக இயல்பாகவே இருப்பார்.