பெருமாற்றங்களை அரசு திட்டமிடட்டும். சிறுமாற்றங்கள் வசதியை உருவாக்கும்; அழகைத் தரும். பார்வை இருந்தால் போதும், சிறுமாற்றங்களை ஓரளவு அதிகாரம் இருப்போரே செய்யலாம்.
21 May 2026 முன்பு தொழிற்சாலையை எப்போது வேண்டுமானாலும் திறந்து நுழையலாம். இரவில் பெரிய இரட்டைக் கதவு மட்டும் பூட்டப்படும். கண்ணாவைக் கூப்பிட்டால் பக்கவாட்டுக் கதவை திறப்பார். சில தொழிலாளர்கள் சுவரை ஏறிக் குதித்து வருவார்கள். இரண்டாம் காட்சி திரைப்படம் பார்த்துவிட்டு
நோக்குகளை மட்டுமே நம்மால் கைக்கொள்ள முடியும். நிதர்சனம் என்பது உண்மையில் நோக்குகளின்றி வேறில்லை. பூரணமானது என எதுவும் இல்லை. நாம் எல்லைக்குட்பட்ட நிலையற்றவர்கள். எளிதாகவும் இனிதாகவும் உள்ளபடியே வாழ வேண்டும் என்பதற்கும் இதுவே மூலகாரணம்.
May 16, 2026 கேரளா, பெங்களூர், ஆந்திரா, தமிழ்நாடு, ஃபிரெஞ்சு டூரிஸ்ட்டு கும்பல் எல்லாம் புதுச்சேரி தான் வருது. இப்பல்லாம் டான்ஸ் மாஸ்டருக்கு செம டிமாண்டு தெரியுமா? மொத்த இந்தியாவும் இனிமே டான்ஸ் ஆடத்தான் போகுது. வெஸ்டர்னையும் இந்திய நடனத்தையும் இணைச்சு
‘ஆசிரியர்களுக்கு எதிரானவன்’ என்று எனக்குப் பெயருண்டு. பெயரென்ன, வசவுண்டு. ‘உள்ளிருந்து காட்டிக் கொடுக்கும் துரோகி’ என்கின்றனர். உள்ளிருப்பவருக்குத் தானே என்ன நடக்கிறது என்பது தெரியும்? ஒருபடைப்பாளராக இருந்துகொண்டு எதையும் வெளிப்படுத்தாமல் இறுகி இருக்க முடியுமா?
சங்கரருக்கு முந்தைய மற்றும் பிந்தைய வேதாந்திகள், எல்லாவற்றிக்கும் ஆன ஒரே மூலமாக பிரம்மத்தை ஏற்றாலும், அவர்கள் நாம் காணும் இந்த உலகை உண்மை என்றனர். மேலும், பிரம்மத்தின் மாறுதல்களே நம் அன்றாட உண்மையாக வெளிப்படுகிறது என்றும், பிரம்மமே இவ்வுலகிலுள்ள பொருட்களின் வடிவங்களை
கபிலர் பாரிமகளிரை மலையமான் திருமுடிக்காரியின் மகன்களுக்கு மணம்முடித்து வைத்ததாக ஒரு கதையாடல் உண்டு. ஆனால் அதற்கான சான்றை கபிலரின் புறநானூற்றுப் பாடல்களில் காணமுடியவில்லை. பாரி மகளிர்க்கு ஒளவையார் மணம் முடித்து வைத்ததாகவும் ஒரு கதையாடல் காணக்கிடைக்கிறது. இப்படி பாரி மகளிர் விஷயத்தில்
அகழ் இணையக் கூடுகைகள் - 01 கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனுடன் வாசகர் கலந்துரையாடல் தலைப்பு : "நவீனத் தமிழ் இலக்கியத்தில் - நெடுங்கவிதை : தோற்றம், வளர்ச்சி மற்றும் போக்கு" நெடுங்கவிதைகள் சார்ந்து "அகழ்" இணையதளத்தில் வெளியான ஷங்கர்ராமசுப்ரமணியனின் கட்டுரைகளை மையப்படுத்திய உரையாடல்
இணையத்திற்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருகிறது. நிமிட நேரம்கூடக் கைப்பேசி இல்லாமல் இருக்க முடியவில்லை. எதையும் பிம்பக் காட்சியாகவே காணும் மனோபாவம் உருவாகியுள்ளது. செவிச்செல்வத்தின் ஆற்றல் குறைகிறது. பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட உலகில் உலவும் திறன் பெற்ற இவர்களால் நேரடிக் காட்சிகளை எதிர்கொள்ள
May 05, 2026 மின்சாரக் கம்பியில் அடிபட்ட பழந்தின்னி வௌவாலொன்று பற்றிக்கொள்ள ஏதேனும் கிடைக்குமா என கேபிள் வயர் சுருளில் தலைகீழாய் தொங்கியபோது நான் இடமிருந்து வலம் மாறினேன்
April 30, 2026 கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஓர் ஆசிரியை இறந்ததால் நேர்ந்த மாற்றம் இது என்று நினைக்கிறேன். யாராவது உயிரை விட்டுத்தான் சாதாரண மாற்றத்தைக்கூடக் கொண்டுவர வேண்டியிருக்கிறது.
29 April, 2026 மேற்கத்திய இசை குறித்த மேலோட்டமான கட்டுரைகளின் தொகுப்பாக இதைக் கருதிவிட முடியாது. மாறாக வாசகன் இசையை எவ்விதம் செவிமடுக்க வேண்டும், எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், ஒலியைப் பற்றிய தனது அடிப்படைச் சிந்தனையை எப்படி மாற்றியமைக்க வேண்டும் என்பதற்கான
April 27, 2026 தண்ணீர் இல்லாத கடலில் ஓர் துடிப்புத் தெரிந்தது. இதனை அறிய அருகில் சென்றேன். ஓர் பெண், மீனவப் பெண் ‘தண்ணீர், தண்ணீர்!’ என்று கதறிக்கொண்டிருந்தாள். நான் அவளைத் தூக்கினேன். என்னிடம் ஓர் சிறிய தண்ணீர்ப் போத்தல் இருந்தது.
April 25, 2026 உறைந்த இரத்தக்கட்டி போல கம்பு வயலில் ஏதோ ஒன்று அவனைப் பீடிக்கிறது ஆனால் வாழ்க்கையில் எதுதான் நியாயமானது வைத்தியசாலைத் தாழ்வாரங்களில் அவன், ஒரு காலை இழந்து நொண்டிக்கொண்டு திரிவது எரிச்சலைத்தருகிறது.