பூமணியின் நினைவேக்கம்
சென்னையில் முப்பதாண்டுகள் வாழ்ந்தாலும் அவரால் இங்கே நிலைகொள்ள இயலவில்லை. சென்னை தன் மனதிலும் உடலிலும் படியவே இல்லை என்று சொன்னார். பணி ஓய்வுக்குப் பிறகு கோவில்பட்டியில் வசித்தார். முழுமையாகத் தம்மை 1950, 60களைச் சேர்ந்த கிராமத்துச் சிறுவனாகவே கருதியிருந்தார்.
