மம்மர் அறுக்கும் மருந்து (21) : சமத்துவத்தைத் தடுக்கும் உள்ளரசியல் : பெருமாள்முருகன்
இங்கு பதவியும் அதனால் கிடைக்கும் அதிகாரமும் சாதிய மேலாதிக்க மனநிலையைப் பலருக்கும் கொடுத்துவிடுகிறது. வெளிப்படையாகச் சாதி பார்த்து மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது, தம் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பது ஆகியவற்றைச் சொல்லவில்லை. அவை எல்லோருக்கும் தெரிந்தவை. அகம் சார்ந்து செயல்படும்
