மம்மர் அறுக்கும் மருந்து (20) : முனைவர் பட்டக் கொண்டாட்டம் : பெருமாள்முருகன்
இப்படியெல்லாம் நடக்குமா என்று ஆச்சரியமாக இருக்கும். வெளிமாநிலத்தில் பணியாற்றிய ஓர் அம்மணி எனக்கு ஒருநாள் தொலைபேசியில் அழைத்தார். ’என்ன சார், உங்க பல்கலைக்கழகத்துல இப்பிடி நடக்குது?’ என்று கேட்டார். என்னவென எனக்குத் தெரியவில்லை. அவரது முத்திரையைச் செய்து வைத்துக்கொண்டு இங்கிருந்தே அறிக்கை
