மம்மர் அறுக்கும் மருந்து (7) : அரசுப் பணி என்பது சமூகநீதிச் சங்கிலியின் ஒருகண்ணி : பெருமாள்முருகன்
April 30, 2026 கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஓர் ஆசிரியை இறந்ததால் நேர்ந்த மாற்றம் இது என்று நினைக்கிறேன். யாராவது உயிரை விட்டுத்தான் சாதாரண மாற்றத்தைக்கூடக் கொண்டுவர வேண்டியிருக்கிறது.



















