இந்தியத் தத்துவம்- அத்வைதம்: பி. ஏ. கிருஷ்ணன்
சங்கரருக்கு முந்தைய மற்றும் பிந்தைய வேதாந்திகள், எல்லாவற்றிக்கும் ஆன ஒரே மூலமாக பிரம்மத்தை ஏற்றாலும், அவர்கள் நாம் காணும் இந்த உலகை உண்மை என்றனர். மேலும், பிரம்மத்தின் மாறுதல்களே நம் அன்றாட உண்மையாக வெளிப்படுகிறது என்றும், பிரம்மமே இவ்வுலகிலுள்ள பொருட்களின் வடிவங்களை



















