அண்மைய எழுத்து

July 26, 2026

வெண் துளைகள் (பகுதி 3): கார்லோ ரொவெல்லி

கற்றல் அல்ல, அகற்றலே (unlearning) நமது பிரச்சினை. சொல்லப்போனால், “இரு முக்கிய உலக அமைப்புகள் சார்ந்த உரையாடல்” என்கிற கலலேயோவின் மகத்தான நூலின் பெரும்பகுதி புவியின் சுழற்சி பற்றியது அல்ல - அச்சுழற்சியை ஏற்றுக் கொள்ள இயலாத நமது உள்ளுணர்வை தகர்ப்பது
July 26, 2026

அகழ் இணையக் கூடுகை 01 : “நவீனத் தமிழ் இலக்கியத்தில் – நெடுங்கவிதை” – காணொளி

கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனுடன் வாசகர் கலந்துரையாடல் தலைப்பு : “நவீனத் தமிழ் இலக்கியத்தில் – நெடுங்கவிதை : தோற்றம், வளர்ச்சி மற்றும் போக்கு” காணொளி இணைப்பு
July 25, 2026

பூமணியின் நினைவேக்கம்

சென்னையில் முப்பதாண்டுகள் வாழ்ந்தாலும் அவரால் இங்கே நிலைகொள்ள இயலவில்லை. சென்னை தன் மனதிலும் உடலிலும் படியவே இல்லை என்று சொன்னார். பணி ஓய்வுக்குப் பிறகு கோவில்பட்டியில் வசித்தார். முழுமையாகத் தம்மை 1950, 60களைச் சேர்ந்த கிராமத்துச் சிறுவனாகவே கருதியிருந்தார்.
July 22, 2026

மம்மர் அறுக்கும் மருந்து (19) : வரலாற்றின் மூலையில் ஓரிடம் : பெருமாள்முருகன்

கல்வி நிறுவனங்களில் எல்லா வகைத் திறன்களும் வெளிப்பட வாய்ப்புகள் வழங்க வேண்டும். சிலவற்றைக் கட்டாயமாக்கினாலும் நல்லது. ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் வாசிப்புக் குழுக்கள், திரைக் குழுக்கள், நாடகக் குழுக்கள், ஊடகக் குழுக்கள் என்று எத்தனை எத்தனையோ உருவாக்க வேண்டும். ஒருமாணவர் வகுப்பறை
July 20, 2026

திரவநிலை சமூகம்:உம்பர்த்தோ ஈக்கோ

சமூக உணர்வு என்ற கருத்துருவிற்கு நேர்ந்த நெருக்கடி கட்டுப்பாடற்ற தனிநபர்வாதத்தை மேலெழச் செய்தது : மக்கள் அனைவரும் இனி ஒரே சமூகத்தின் குடிமக்களாக அல்ல மாறாக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய போட்டியாளர்களாக மாறிவிட்டிருக்கின்றனர். நவீனத்துவத்தின் அடிப்படைகளையே அச்சுறுத்தும் இந்த ‘அகநிலைவாதம்’ (Subjectivism),
July 18, 2026

இன்பா கவிதைகள்

ஒவ்வோர் இரவிலும் சாக மறுக்கும் முகங்களோடு அமர்ந்து தன் கையாலேயே தன்னைப் புதைத்துக்கொள்ள மீண்டும் தேடுகிறேன்
July 16, 2026

நீதியின்மீது பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள் : சர்வோத்தமன் சடகோபன்

உண்மையில் மாவட்ட நீதிமன்றங்களின் சீரமைப்பு நம் ஜனநாயகம் மூச்சு விடுவதற்கு அவசியமானது. சமூகத்தில் எங்காவது ஓரிடத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பொது மனிதனுக்கு இருக்க வேண்டும். அனைத்து கதவுகளும் மூடப்பட்டு அவனைப் பார்த்து பல்லிளித்தால் அவன் காஃப்கா போல கதை
July 15, 2026

மம்மர் அறுக்கும் மருந்து (18) : எழுத்தாளர்கள் பொதுவெளியில் பேச வேண்டும் : பெருமாள்முருகன்

யூமா.வாசுகிக்குப் பணி நீட்டிப்பு வழங்க இயலாது என்று சொல்வதற்கு முதன்மைக் கல்வி அலுவலருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் அதற்கு அவர் சொன்ன காரணம்தான் முக்கியமான பிரச்சினை. ’...தனியர் கலையாசிரியர் என்பதாலும் அப்பள்ளியில் மிகக் குறைவான மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையிலும்...
July 15, 2026

மலைச்சாரலில்  மையல் யானைகள்: இசை

’ மையல் வேழம்’ என்றால் மதம் முற்றிய யானை. பொதுவாக ’மையல்’  எனும் சொல்லை காதல் என்கிற அர்த்தத்திலேயே நாம் பயன்படுத்துகிறோம். காதலரும் மதம் முற்றிய  யானைகளாகத்  திமிறிக் கொண்டிருக்கும் பருவம் ஒன்று உண்டு. அப்போது அவர்களுக்கு கண்ணிலும் கருத்திலும் காதல்
July 14, 2026

மூன்றாவது பிரக்ஞை : விஷால் ராஜா

விழிப்பற்ற செயலும் ஈடுபாடும் பெருகிவரும் காலத்தில் ஏ.வி.மணிகண்டனின் கட்டுரைகள் "பார்வையின்" அல்லது “காண்பதன்" முக்கியத்துவத்தை பேசுகின்றன. எல்லோரும் காணப்பட விரும்பும் காலத்தில், விலகி நின்று காண்பதன் தேவையை முன்மொழிகின்றன.
July 9, 2026

குமாரநந்தன் குறுங்கதைகள்

அன்று மாலை அவன் வேலை முடிந்து நகரத்தில் இருந்து வீட்டுக்கு பைக்கில் போய்க் கொண்டிக்கும்போது, காற்றில்லாமல் அடர்த்தியாக இல்லாமல் மிகவும் லேசாகவும் இல்லாமல் அழகான ஒளிப் பின்னனியோடு ஒரு செல்ல மழை பிடித்துக் கொண்டது. கோடை காலத்தின் கடைசி பருவம் என்பதால்
July 9, 2026

அகழ் இணையக் கூடுகைகள் 2 : நிகழ்ச்சி விவரம்

அகழ் இணையக் கூடுகைகள் - 02 புகைப்படக் கலைஞர், கலை விமர்சகர் ஏ.வி.மணிகண்டனுடன் வாசகர் கலந்துரையாடல் தலைப்பு : "படிமம் காணும் வழிகள்" காண்பியல் கலை மற்றும் இலக்கியம் சார்ந்து "அகழ்" இணையதளத்தில் வெளியான ஏ.வி.மணிகண்டனின் கட்டுரைகளை மையப்படுத்திய உரையாடல்
July 8, 2026

மம்மர் அறுக்கும் மருந்து (17) : புறப்பயனை மட்டுமே காணும் நொள்ளைக் கண்கள் : பெருமாள்முருகன்

சக மனிதர்களின் இத்தகைய இயல்புகள் புரியாமல் ஆசிரியராக இருக்கலாம், முதல்வராக இருக்கலாம், எழுத்தாளராக இருக்க முடியாது. ஆகவே எந்த எதிர்வினையும் செய்யாமல் அவ்விண்ணப்பத்தில் ’பொதுப்பிரிவில் சேரும் மாணவர் தம் சாதிச் சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயத் தேவையல்ல. ஆகவே இவரைச் சேர்க்கவும்’ என்று
July 5, 2026

 புத்தர் ஒருபோதும் யாரையும் முழுமையைப் பற்றிப் பேச அனுமதித்ததில்லை, ஏனென்றால் அது ஒரு கற்பிதம் —லாஸ்லோ கிராஸ்னஹோர்காய் நேர்காணல்( பகுதி 2)

புத்தர் ஒருபோதும் யாரையும் முழுமையைப் பற்றிப் பேச அனுமதித்ததில்லை, ஏனென்றால் அது ஒரு கற்பிதம் (abstraction)—ஏனென்றால் முழுமைக்கு யதார்த்தம் இல்லை. ‘முழுமை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக, உலகம் அல்லது பிரபஞ்சம் எல்லையற்றது என்று

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop