நவீனக் கலை எப்போதும் திரளை தனக்கு எதிராக வைத்திருக்கக் கூடியது. நவீனக் கலை அடிப்படையிலேயே பொது விருப்பத்திற்கு எதிரானது. மேலும் அது பிரபலத்திற்கு எதிரானதும்கூட.
ஊரிலுள்ள எல்லாவற்றையும் மிஞ்சி மிளிர வேண்டுமோ என்னவோ, சூரியன் தன் கதிர்களை மேலும் அழுத்தமாக வீசிக்கொண்டிருந்தது. கூளியன் தன் பலமான இடது புஜத்தை மூக்கின் மேல் குறுக்காக வைத்து, கையை யானைத் துதிக்கைபோல் ஆட்டினான். வலக்கையில் சிறு மரக்குச்சியை வாள்போல் வீசிக்கொண்டு,
நாம் அடிக்கடி, “கவிதையை கற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்கிறோம். பொதுவாக, கவிதை என்பது உணர்ச்சியும் மொழியும் சேர்ந்த ஒன்று என்று நினைக்கிறோம். ஆனால் ஒரு கவிதையை உருவாக்குவது அவை இரண்டு மட்டும்தானா? அல்லது இன்னும் பல கூறுகள் அதற்குள் செயல்படுகின்றனவா? அந்தக்
“நாம் நமக்கு நிகழும் தற்செயலான விபத்துகளின் மூலமாகவே வளர்கிறோம்” என்றும் மனிதனுடைய சிறந்த ஆற்றல் வெளிப்படும் இடங்கள் பெரும்பாலும் திட்டமிட்ட அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட ஒன்றாக இல்லாமல், பூடகமாகவும் தன்னிச்சையாகவும் இருக்கும்
ஒவ்வொரு நாளும் என்னைப் பற்றிய என் எதிர்பார்ப்புகளிலிருந்து நான் மிகுந்த தொலைவில் இருக்கிறேன் அதில் நான் நல்லவளாகவும், தெளிவுடனும் இந்த உலகை அவசரமாகக் கடந்து செல்லாமல், நிதானமாக நடப்பவளாகவும் அடிக்கடி தலைவணங்குபவளாகவும் இருக்கிறேன்.
எதையும் ஏற்பதற்கு பழகியவற்றுக்குத் தெரியும் அதன் வேர்கள் மனிதப் பேராசைக் கட்டுமானங்களுக்கு கீழே வேறாய் உறைந்திருப்பது வெளியை வணங்கும் காடுகள் தம்மை மீட்டுக் கொள்ளும்
அகழின் அடுத்த இணையக் கூடுகை, செப்டம்பர் 12, 2026 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இம்முறை கவிஞர் இசை கலந்துக் கொள்கிறார். அகழ் இணையதளத்தில் கபிலரின் சங்கப் பாடல்களை மையப்படுத்தி "மலை என மாரி என" எனும் தலைப்பில் இசை ஒரு தொடர் எழுதி
நாம் சிறுவர்களாக இருக்கும் பொழுது மிருகங்கள் பேசிக் கொள்வதைக் கேட்டிருக்கிறோம். நாம் சிறுவர்களாக இருக்கும் பொழுது பாதைகளைத் தவற விட்டுத் தொலைந்து போயிருக்கிறோம். நாம் சிறுவர்களாக இருக்கும் போது பலரின் பலதின் கைப்பிடித்து நடந்திருக்கிறோம். நாம் சிறுவர்களாக இருக்கும் போது தான்
ரு முறை சென்ற பாதையில் மீண்டும் திரும்புதல் அரிது. மலைப்பாதை ஒருவழிப்பாதையே; இமயம் வருபவர்களுக்கு ஆபத்து பொதுவானது; அது எங்குமிருக்கிறது; மலையேற்ற அயர்ச்சியின் முதல் அறிகுறி தோற்றப்பிழை இமயத்தில் ஒரு சிறுகல் புரண்டாலும் அது மந்தாகினியில் வந்தே விழும்; இங்கு எல்லாமே
பொதுவாகவே எனக்கு அறநூல்களை வாசிப்பதில் அதிக ஆர்வமுண்டு. நான் அறவாணன் இல்லை என்ற போதிலும். ஏனோ அவற்றை வாசிக்கையில் புல்லரிக்கவே செய்கிறது. வாசிக்கும் அந்தத் தருணத்திலாவது நான் நிஜமாகவே ‘ சத்தியமூர்த்தி' ஆகிவிடுகிறேன். கண்கள் சுரந்து ததும்புவதைத் தடுக்க முடிவதில்லை. நம்
உலகம் முழுக்க எனக்கு ஸ்டுடண்ட்ஸ் இருக்கிறாங்கள். அவங்கள் வரேக்க இப்பிடித்தான் குவாலிட்டியா, கியூபன் சுருட்டு, புளூ லேபிள், மக்கலான் எண்டு சேருக்குக் கொண்டு வருவினம். எல்லாம் சாமான் சங்குகளாதான் இருக்கும். ஏனண்டால் எண்ட படிப்பிப்பு அப்பிடி தம்பி. ஒரு ஸ்டுடண்டுக்கு அமெரிக்கா
ரஞ்சிதாவைப் பற்றி நிறையக் கற்பனைக் கதைகள் பரவின. ரஞ்சிதாவின் விருப்பத்திற்குரிய தர்மதுரை ராஜா ஆளும் நிலப்பரப்பிற்கு அடுத்துள்ள நிலப்பரப்பை ஆள்பவன் குலசேகர ராஜா. தர்மதுரையைக் காட்டிலும் படைபலம் கொண்டவன். அவன் ரஞ்சிதாவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவள் மீது ஆசை கொண்டான்.
இங்கு பதவியும் அதனால் கிடைக்கும் அதிகாரமும் சாதிய மேலாதிக்க மனநிலையைப் பலருக்கும் கொடுத்துவிடுகிறது. வெளிப்படையாகச் சாதி பார்த்து மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது, தம் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பது ஆகியவற்றைச் சொல்லவில்லை. அவை எல்லோருக்கும் தெரிந்தவை. அகம் சார்ந்து செயல்படும்