மம்மர் அறுக்கும் மருந்து (15) – ‘செலவழிக்காத குவியல் நிதி’ தெரியுமா? : பெருமாள்முருகன்
அரசு கல்லூரி மாணவர் சேர்க்கையின் போது வந்து பார்த்தால் மாணவர் நிலையும் பெற்றோர் நிலையும் தெரியும். பொறுக்கிச் சேர்த்து எடுத்து வந்த பணம், கொண்டு வந்தது போதாமல் அலைதல், எங்கே போய்க் கடன் கேட்பது என்று தவித்தல், நாளைக்குக் கொண்டு வந்து




















