வெண் துளைகள் 02: கார்லோ ரொவெல்லி
நோக்குகளை மட்டுமே நம்மால் கைக்கொள்ள முடியும். நிதர்சனம் என்பது உண்மையில் நோக்குகளின்றி வேறில்லை. பூரணமானது என எதுவும் இல்லை. நாம் எல்லைக்குட்பட்ட நிலையற்றவர்கள். எளிதாகவும் இனிதாகவும் உள்ளபடியே வாழ வேண்டும் என்பதற்கும் இதுவே மூலகாரணம்.



















