அண்மைய எழுத்து

May 8, 2026

சின்னஞ் சிறியனவே! பென்னம் பெரியனவே! : இசை

கபிலர் பாரிமகளிரை மலையமான் திருமுடிக்காரியின் மகன்களுக்கு மணம்முடித்து வைத்ததாக ஒரு கதையாடல் உண்டு. ஆனால் அதற்கான சான்றை கபிலரின் புறநானூற்றுப் பாடல்களில் காணமுடியவில்லை. பாரி மகளிர்க்கு ஒளவையார் மணம் முடித்து வைத்ததாகவும் ஒரு கதையாடல் காணக்கிடைக்கிறது. இப்படி பாரி மகளிர் விஷயத்தில்
May 7, 2026

அகழ் இணையக் கூடுகைகள் : நிகழ்ச்சி விவரம்

அகழ் இணையக் கூடுகைகள் - 01 கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனுடன் வாசகர் கலந்துரையாடல் தலைப்பு : "நவீனத் தமிழ் இலக்கியத்தில் - நெடுங்கவிதை : தோற்றம், வளர்ச்சி மற்றும் போக்கு" நெடுங்கவிதைகள் சார்ந்து "அகழ்" இணையதளத்தில் வெளியான ஷங்கர்ராமசுப்ரமணியனின் கட்டுரைகளை மையப்படுத்திய உரையாடல்
May 7, 2026

மம்மர் அறுக்கும் மருந்து (8) – வாசிப்புடைய ஆசிரியர் அதிகாரத்திற்கு எதிரானவர் : பெருமாள்முருகன்

இணையத்திற்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருகிறது. நிமிட நேரம்கூடக் கைப்பேசி இல்லாமல் இருக்க முடியவில்லை. எதையும் பிம்பக் காட்சியாகவே காணும் மனோபாவம் உருவாகியுள்ளது. செவிச்செல்வத்தின் ஆற்றல் குறைகிறது. பிம்பங்களால் கட்டமைக்கப்பட்ட உலகில் உலவும் திறன் பெற்ற இவர்களால் நேரடிக் காட்சிகளை எதிர்கொள்ள
May 4, 2026

சோ.விஜயகுமார் கவிதைகள்

May 05, 2026 மின்சாரக் கம்பியில் அடிபட்ட பழந்தின்னி வௌவாலொன்று பற்றிக்கொள்ள ஏதேனும் கிடைக்குமா என கேபிள் வயர் சுருளில் தலைகீழாய் தொங்கியபோது நான் இடமிருந்து வலம் மாறினேன்
April 30, 2026

மம்மர் அறுக்கும் மருந்து (7) : அரசுப் பணி என்பது சமூகநீதிச் சங்கிலியின் ஒருகண்ணி : பெருமாள்முருகன் 

April 30, 2026 கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ஓர் ஆசிரியை இறந்ததால் நேர்ந்த மாற்றம் இது என்று நினைக்கிறேன். யாராவது உயிரை விட்டுத்தான் சாதாரண மாற்றத்தைக்கூடக் கொண்டுவர வேண்டியிருக்கிறது.
April 28, 2026

‘காற்றோவியம்’ இசை ரசனையும் கோட்பாடும்: விவேக் சுப்ரமணியன்

29 April, 2026 மேற்கத்திய இசை குறித்த மேலோட்டமான கட்டுரைகளின் தொகுப்பாக இதைக் கருதிவிட முடியாது. மாறாக வாசகன் இசையை எவ்விதம் செவிமடுக்க வேண்டும், எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், ஒலியைப் பற்றிய தனது அடிப்படைச் சிந்தனையை எப்படி மாற்றியமைக்க வேண்டும் என்பதற்கான
April 26, 2026

ஓர் தவத்தின் அழிவு : க.கலாமோகன்

April 27, 2026 தண்ணீர் இல்லாத கடலில் ஓர் துடிப்புத் தெரிந்தது. இதனை அறிய அருகில் சென்றேன். ஓர் பெண், மீனவப்  பெண் ‘தண்ணீர், தண்ணீர்!’ என்று கதறிக்கொண்டிருந்தாள். நான் அவளைத் தூக்கினேன்.  என்னிடம் ஓர் சிறிய  தண்ணீர்ப்  போத்தல் இருந்தது. 
April 24, 2026

உக்ரேனிய கவிதைகள்

April 25, 2026 உறைந்த இரத்தக்கட்டி போல கம்பு வயலில் ஏதோ ஒன்று அவனைப் பீடிக்கிறது ஆனால் வாழ்க்கையில் எதுதான் நியாயமானது வைத்தியசாலைத் தாழ்வாரங்களில் அவன், ஒரு காலை இழந்து நொண்டிக்கொண்டு திரிவது எரிச்சலைத்தருகிறது.
April 24, 2026

பிணவறை பிரேதத்தைக் காதலிப்பவனின் மனவறை குறிப்புகள் : தாமரைபாரதி

April 25, 2026 இரவிலுதிரும் பவழமல்லியின் அடர்மணம் கமழும் அவனது நிறம் இத்தூக்கத்தைக் கலைத்துக்கொண்டேயிருக்கிறது
April 22, 2026

மம்மர் அறுக்கும் மருந்து (6) : “சொற்கள் அம்பின் வலிமை பெறும்” : பெருமாள்முருகன்

முந்தைய பகுதிகள்:பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 விஜயகுமார்: ஒரு வகுப்பில் அனைத்து மாணவர்களும் ஆசிரியரின் சொல் பேச்சுக் கேட்பதில்லை. சிலர் இடையூறாகவும் இருக்கிறார்கள். பருவத்தில் ஏற்படுகிற கவன ஈர்ப்புக் கோளாறாகவும் இருக்கலாம்; தவிர அது பருவத்திற்கே உள்ள
April 21, 2026

அகழ் அறிவிப்பு : இணையக் கூடுகைகள்

பன்முகப்பட்ட சிந்தனைக் குரல்கள் எந்த தணிக்கையும் இல்லாமல் சுதந்திரமாக உரையாடுவதும் முரண்பட்டு விவாதிப்பதுமே ஆரோக்கியமான ஒரு அறிவுச் சூழலுக்கான சான்றுகள். உரையாடலே உயிர்த்தன்மை என்றும் சொல்லலாம். இதன் நீட்சியாக, சீரான இடைவெளியில் "அகழ்" சார்பில் இணையக் கூடுகைகளை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம்.
April 20, 2026

தணல் : பிரபாகரன் சண்முகநாதன்

April 21, 2026 எதை கேட்டால் அவர் வாயை மூடுவார் என்பது பெரியம்மாவுக்கு தெரியும். ஆகிருதையாக இருந்தவள், நீ வாம்மா என நிவேதாவை கையை பிடித்து இழுத்து உச்சி முகர்ந்தாள். அவள் கைகளில் கோழிக்குஞ்சு போல நிவேதா அகப்பட்டு விழித்தாள். சற்றைக்குள்
April 17, 2026

திசை ஒன்பது – பிழைத்தல் என்பது அனிச்சை : ஜே.கே

திசை ஒன்பது நாவலுக்கென்றே ஒரு தனித்த இருப்பு உண்டு. அது உக்ரெய்னின் கீவ் நகரில் இளங்கோ வாழும் வாழ்க்கையில் குடிகொண்டிருக்கிறது. ஆறாவடு, அஷேரா நாவல்கள் பேசாத பரப்பு அது. சலனமற்ற நீரோட்டமான ஆனால் இது நிலையற்றது என்று எந்நேரமும் உறுத்திக்கொண்டிருக்கக்கூடிய இக்காலம்தான்

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop