அண்மைய எழுத்து

March 14, 2026

ஞானபீடம் விருது : எங்கள் கண்டனங்கள்

ஞானபீடம் பரிசுப் பெற்ற அகிலனின் "சித்திரப் பாவை" நூலைவிட சிறந்த நாவல்கள் ஐம்பதேனும் தமிழில் உண்டு என்று 1976ல் சுந்தர ராமசாமி எழுதுகிறார். இப்போது மேலும் ஐம்பது வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் கூடுதலாக ஐம்பது நாவல்களை நம்மால் பட்டியல் போட முடியும்
March 14, 2026

பரங்குன்றத்து ஆலம் பழுப்பு வீழ்ந்த நிலமும் நீரும் : லாவண்யா சுந்தரராஜன்

March 14, 2026 ந. ஜயபாஸ்கரனின் கவிதையுலகில் அடிக்கடி வரும் படிமம் கருமை. இருள் விதானம், இருள் மூடும் பிரகாரம், புராதனப் பிசுக்கு நிறைந்த புனித இருள், இருளின் நிழல்கள், பிரகார தூண் இருள் என இருண்மை பல கவிதைகளில் பல்வேறு சூழல்களைக்
March 12, 2026

நிஜந்தனின் ”பிறழ்” : தூயன்

13 March 2026 இந்த நாவலில் முக்கியமாக எனக்குப் பிடித்தமான இரண்டு விசயங்கள். ஒன்று, இதுபோன்ற நோய்மை உலகைச் சித்தரிக்கிற நாவல்களில் யதார்த்த உலகம் x நோய்மை உலகம் என்பதாக கட்டமைகிற இருமை இதில் இல்லை. மருத்துவம் அல்லது மருத்துவம் சார்ந்தக்
March 10, 2026

கார்த்திகா முகுந்த் கவிதைகள்

March 11, 2026 ஒரு ஓவியத்தை எப்போது முடித்து நிறுத்துவதென எனக்குத் தெரியாது அதனாலே எனக்கு நிகிலைப் பிடித்தது நிகிலின் இலையை வாசித்துக்கொண்டிருந்தேன் வரிகளினிடையே திடீரென ஒரு செவ்வெறும்பு தோன்றியிருந்தது மெதுவாக அதை ஏந்தித் தரையில் விட்டேன்
March 5, 2026

வெறுங்கூட்டின் கண்ணீர் : பார்கவி

கா சிவாவின் கவிதைகள், கலைக்கும் – அதன் ஆராதகனுக்கும் இடையில் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம். தெய்வத்திற்கு அது மற்றுமொரு நாடகமாக இருக்கலாம். எழுத்தாளரிடமிருந்து துளிர்ப்பது உண்மையான கண்ணீர் திவலைகள். கண்ணீரை எடை போட முடியாது. அது கலையாக சித்திக்கக் காத்திருக்கலாம். சிந்திய
March 5, 2026

அஹம் மந்திராஸ்மி – ஓர் எதிர்வினை : விஷால் ராஜா

மொழியில் இடைவெளி வேண்டும் என்பதை இக்கட்டுரையின் பிரகடனமாக கொள்ளலாம். அந்த இடைவெளிதான் ஒயிட்ரெட்டின் நினைவுச் சின்னத்தில் காலி இடமாக உள்ளது. அந்த இடைவெளியில் தான் மொழி, சுசீலாவை ஜனிக்கிறது; அந்த இடைவெளியில்தான் மொழி மந்திரமாகிறது; கவிதையாகிறது.
March 3, 2026

அஹம் மந்திராஸ்மி- ஏ.வி.மணிகண்டன்

ஒரு சிறிய வட்டத்திற்குள், அது இலக்கியப் போக்கோ, சிற்றிதழ் சூழலோ, கலை இயக்கமோ, தொடர்ந்து புழங்கும்போது, அந்தத் தனித்த மொழியும் கூட மற்றொரு புழக்க மொழியாக (diction) மாறும் அபாயம் உண்டு. இது பொதுச் சமூக மொழியை விட ஆபத்தானது. சமூக
March 1, 2026

ஆர். சிவகுமாரின் ‘உருமாற்றம்’ மொழிபெயர்ப்பு குறித்து.

அவன் குடும்பம் படிப்படியாக உருமாற்றத்தை அடைகிறது. அவர்கள் வண்ணத்துப் பூச்சிகளிலிருந்து கூட்டுப் புழுக்களாகி புழுக்களாக மாறிவிடுகிறார்கள். இறுதியில் நாம் முற்றிலும் உருமாறிவிட்ட குடும்பத்தைக் கண்டு அதிர்ச்சியுறுகிறோம். இந்த படிப்படியான கதை நகர்வை சரியான முறையில் மொழிபெயர்ப்பதுதான் உருமாற்றத்தை மொழிபெயர்ப்பதன் சவால் என்று
February 27, 2026

மலை என, மாரி என (3) – செம்மறு என்கிற இரத்தக்கறை : இசை

சங்ககவிதைகள் அகம் ,புறம் என்று பிரிக்கப்பட்டிருந்தாலும் சமயங்களில் அகத்தில் புறமும், புறத்தில் அகமும் இழையோடிவிடுவதும்  உண்டு.  “சேண் நாறு நறு நுதல் “ என்கிற வரியை தனித்து  அறிய நேர்கையில்,  கட்டாயம் நாம் அதை அகப்பாடல்களில்தான் தேடுவோம். இது போன்றே அகப்பாடல்களிலும்
February 25, 2026

இலக்கியம் தனித்து இயங்குகிற ஒன்றல்ல!

இந்த இலக்கியப் படைப்புகளைச் சிங்களத்திற்கு மொழிபெயர்ப்பதன், அல்லது இந்த இலக்கியப் படைப்புகளை வேறு ஒரு மொழிக்கு மொழிபெயர்ப்பதன் முக்கியத்துவமாகவும், விசேட அம்சமாகவும் நான் எதைக் கருதுகிறேன் என்றால், அவர்கள் அனுபவித்த ஒடுக்குமுறைகளையும், அந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவர்கள் செய்த போராட்டத்தையும் இன்னொரு
February 23, 2026

ஆண்பால் உலகு

இந்நாவலைப் படித்தபோது எனக்கு ஈழ/கனேடிய ஆங்கில நாவலாசிரியரான மைக்கல் ஒண்டாச்சியின் தன்வரலாற்று நூலான Running in the Family நூல் நினைவுக்கு வந்தது. மைக்கல் ஒண்டாச்சி ஈழத்தில் பிறந்து பதினொரு வயதில் இங்கிலாந்து வழியாக கனடாவுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் பறங்கியர்.
February 22, 2026

வண்ணச் சீறடிகள் : செந்தில் ஜெகன்நாதன்

நவீன இதயங்கள், பிழைகள், இடரல்கள், தவிப்புகள், ஆசைகள் என எல்லா இருளிலும் உழன்று தங்களின் அறத்தின் ஒளியை கண்டுகொள்கின்றன. இதன் மூலம், திருக்குறளில் கூறப்பட்ட மனையறம் இன்று நவீன வாழ்க்கையில் எப்படி மாற்றம் அடைந்துள்ளது என்பதை எம்.கோபாலகிருஷ்ணனின் மனையறம் உரையாடலுக்கு உள்ளாக்குகிறது.
February 19, 2026

உள்ளுறை : சிறுகதை

நான் அவனை உற்றுப் பார்த்தேன். உயிரியல் ரீதியாக அவனுக்கு உறக்கம் வேண்டியதில்லை. ஆனால், ஒரு முழுநாள் அவன் அந்த அரவமற்ற வெளியில் இருந்தவன். ஒருவேளை அந்தப் பெரும் சூனியம், அவனுக்கு ஒரு புது தொடக்கமாக இருக்கலாம்.
February 17, 2026

‘இல 20, சூரியா வீதி, நீர்கொழும்பு’ – முருகபூபதியின் வீடு

குடும்ப உறவுகளும் மனிதர்களும் காலத்தின் போக்கில் தலைகீழாகும் வாழ்வுகளும் கேப்ரியல் மார்காஸின் நாவலிலும் காணக்கூடியதாக இருக்கும். கொள்கைகளின் தோற்றுவாய், அவை எப்படி நாள் கண்டு, முற்றி, அபத்த மூட்டைகளாக மாறுகின்றன, அவற்றின் அழிவு எதனால், எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்பதெல்லாம் முருகபூபதியின் எழுத்துகளில்

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop