மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன் : இசை
பேகன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். மயிலுக்குப் போர்வை தந்தவன் என்கிற கதைகள் பலரும் அறிந்தவை. ஆனால் அவன் தன் மனைவி கண்ணகியை விடுத்து வேறொருத்தியுடன் வாழ்ந்து வந்த கதை அதிகம் அறிய வராதது. புலவர்கள் சிலர் அவனுக்கு அறிவுரைத்துப் பாடியுள்ளனர். அவர்களில்




















