நீதியின்மீது பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள் : சர்வோத்தமன் சடகோபன்
உண்மையில் மாவட்ட நீதிமன்றங்களின் சீரமைப்பு நம் ஜனநாயகம் மூச்சு விடுவதற்கு அவசியமானது. சமூகத்தில் எங்காவது ஓரிடத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை பொது மனிதனுக்கு இருக்க வேண்டும். அனைத்து கதவுகளும் மூடப்பட்டு அவனைப் பார்த்து பல்லிளித்தால் அவன் காஃப்கா போல கதை
