கார்த்திகா முகுந்த் கவிதை
March 11, 2026 ஒரு ஓவியத்தை எப்போது முடித்து நிறுத்துவதென எனக்குத் தெரியாது அதனாலே எனக்கு நிகிலைப் பிடித்தது நிகிலின் இலையை வாசித்துக்கொண்டிருந்தேன் வரிகளினிடையே திடீரென ஒரு செவ்வெறும்பு தோன்றியிருந்தது மெதுவாக அதை ஏந்தித் தரையில் விட்டேன்