திரவநிலை சமூகம்: உம்பர்த்தோ ஈக்கோ
சமூக உணர்வு என்ற கருத்துருவிற்கு நேர்ந்த நெருக்கடி கட்டுப்பாடற்ற தனிநபர்வாதத்தை மேலெழச் செய்தது : மக்கள் அனைவரும் இனி ஒரே சமூகத்தின் குடிமக்களாக அல்ல மாறாக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய போட்டியாளர்களாக மாறிவிட்டிருக்கின்றனர். நவீனத்துவத்தின் அடிப்படைகளையே அச்சுறுத்தும் இந்த ‘அகநிலைவாதம்’ (Subjectivism),
