பனிமழைக் காட்டில் பதிந்து மறையும் சுவடுகள் – ரமேஷ் கல்யாண்
ரு முறை சென்ற பாதையில் மீண்டும் திரும்புதல் அரிது. மலைப்பாதை ஒருவழிப்பாதையே; இமயம் வருபவர்களுக்கு ஆபத்து பொதுவானது; அது எங்குமிருக்கிறது; மலையேற்ற அயர்ச்சியின் முதல் அறிகுறி தோற்றப்பிழை இமயத்தில் ஒரு சிறுகல் புரண்டாலும் அது மந்தாகினியில் வந்தே விழும்; இங்கு எல்லாமே
