மம்மர் அறுக்கும் மருந்து (19) : வரலாற்றின் மூலையில் ஓரிடம் : பெருமாள்முருகன்
கல்வி நிறுவனங்களில் எல்லா வகைத் திறன்களும் வெளிப்பட வாய்ப்புகள் வழங்க வேண்டும். சிலவற்றைக் கட்டாயமாக்கினாலும் நல்லது. ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் வாசிப்புக் குழுக்கள், திரைக் குழுக்கள், நாடகக் குழுக்கள், ஊடகக் குழுக்கள் என்று எத்தனை எத்தனையோ உருவாக்க வேண்டும். ஒருமாணவர் வகுப்பறை
