அண்மைய எழுத்து

July 9, 2026

அகழ் இணையக் கூடுகைகள் 2 : நிகழ்ச்சி விவரம்

அகழ் இணையக் கூடுகைகள் - 02 புகைப்படக் கலைஞர், கலை விமர்சகர் ஏ.வி.மணிகண்டனுடன் வாசகர் கலந்துரையாடல் தலைப்பு : "படிமம் காணும் வழிகள்" காண்பியல் கலை மற்றும் இலக்கியம் சார்ந்து "அகழ்" இணையதளத்தில் வெளியான ஏ.வி.மணிகண்டனின் கட்டுரைகளை மையப்படுத்திய உரையாடல்
July 8, 2026

மம்மர் அறுக்கும் மருந்து (17) : புறப்பயனை மட்டுமே காணும் நொள்ளைக் கண்கள் : பெருமாள்முருகன்

சக மனிதர்களின் இத்தகைய இயல்புகள் புரியாமல் ஆசிரியராக இருக்கலாம், முதல்வராக இருக்கலாம், எழுத்தாளராக இருக்க முடியாது. ஆகவே எந்த எதிர்வினையும் செய்யாமல் அவ்விண்ணப்பத்தில் ’பொதுப்பிரிவில் சேரும் மாணவர் தம் சாதிச் சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயத் தேவையல்ல. ஆகவே இவரைச் சேர்க்கவும்’ என்று
July 5, 2026

 புத்தர் ஒருபோதும் யாரையும் முழுமையைப் பற்றிப் பேச அனுமதித்ததில்லை, ஏனென்றால் அது ஒரு கற்பிதம் —லாஸ்லோ கிராஸ்னஹோர்காய் நேர்காணல்( பகுதி 2)

புத்தர் ஒருபோதும் யாரையும் முழுமையைப் பற்றிப் பேச அனுமதித்ததில்லை, ஏனென்றால் அது ஒரு கற்பிதம் (abstraction)—ஏனென்றால் முழுமைக்கு யதார்த்தம் இல்லை. ‘முழுமை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக, உலகம் அல்லது பிரபஞ்சம் எல்லையற்றது என்று
July 3, 2026

பன்முகத்தன்மை கொண்ட ஒரு பிரபஞ்சப் பார்வை : விவேக் சுப்ரமணியன்

ஒளியிலிருந்து இருளுக்கு வாசிக்கும் ஒரு இளம் வாசகர், வெறும் தகவல்களை மட்டும் பெறுவதில்லை; மாறாக, எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான கற்பனைத் திறனைப் பெறுகிறார்.  அதாவது, தெளிவான அறிவியலின் வெளிச்சத்தில் தொடங்கி, அதன் பின்னாலிருக்கும் சிக்கலான வரலாற்றையும், பயன்பாட்டையும், அது மனித குலத்தின் போக்கை
July 1, 2026

மம்மர் அறுக்கும் மருந்து (16) – அவனெல்லாம் ஒரு ஆளா? : பெருமாள்முருகன்

ஆசிரியர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்கள் பக்கமிருந்து பேச ‘ஆசிரியர் சங்கம்’ இருக்கிறது. கல்லூரி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குச் சங்கம் இருக்கிறது. ஒரு கல்லூரியில் ஐந்தாறு பேர்தான் ஆய்வக உதவியாளர் இருப்பர். அவர்களுக்கு மாநிலம் தழுவிய சங்கம் இருக்கிறது. கௌரவ விரிவுரையாளர்
June 29, 2026

கண்டராதித்தன் கவிதைகள்

குன்று,கோபுரம் குடிசைகள் இந்த வாழ்வை இவ்வாறே வாழச்சொல்லியிருக்கிறது நம்பமாட்டீர்கள் நீங்கள் அவ்வளவு ருசியாய் இருக்கிறது இந்தக் கனவும் இந்த வாழ்வும்.
June 28, 2026

கற்சுறா கவிதைகள்

நிகழ்ச்சி நிரலை வரிசைப்படுத்தி இன்னொரு கொலைக்குத் தயார் செய்யும் போது, தற்கொலையாளி மறுபடியும் தெருவில் தோன்றினான். ஒரே கல்லால் இன்னொரு கொலை.
June 27, 2026

“ராமாயணம் போன்ற காப்பியம் வழியாக மட்டும் இந்தியா காணப்படக்கூடாது” – ஏ. கே. ராமானுஜன் நேர்காணல் – பகுதி 1

நான் 20 வயதில் எனது கல்வியை நிறைவுசெய்துவிட்டு வேலைக்குச் சென்றேன். ஏழு ஆண்டுகள் ஒரு இடத்திலிருந்து, ஆங்கிலக் கல்வியைப் பயிற்றுவிக்கும் பணியில், இன்னொரு இடத்துக்கு அலைந்துகொண்டே இருந்தேன். கல்விபெற்ற இந்தியராக இன்று இருப்பவர், இருகலாசாரங்களுக்குள் இருப்பவராக இயல்பாகவே இருப்பார்.
June 24, 2026

மம்மர் அறுக்கும் மருந்து (15) – ‘செலவழிக்காத குவியல் நிதி’ தெரியுமா? : பெருமாள்முருகன்

அரசு கல்லூரி மாணவர் சேர்க்கையின் போது வந்து பார்த்தால் மாணவர் நிலையும் பெற்றோர் நிலையும் தெரியும். பொறுக்கிச் சேர்த்து எடுத்து வந்த பணம், கொண்டு வந்தது போதாமல் அலைதல், எங்கே போய்க் கடன் கேட்பது என்று தவித்தல், நாளைக்குக் கொண்டு வந்து
June 22, 2026

பயங்கரமா இருந்துச்சு : வா.மு. கோமு

ஒருத்தி பீரோ முழுக்க தன் சேலையை அடுக்கி வைத்திருக்கிறாள் என்று தெரிந்தால் அனைவரும் அவள் மீது பொறாமை கொண்டார்கள். ஒருத்தி தன் வீட்டின் முன்பாக கார் நிறுத்தியிருக்கிறாள் என்றால் அவள் மீது பொறாமை கொண்டார்கள். ஒருத்தியின் பையன்கள் நல்ல சம்பாதிப்பில் இருக்கிறார்கள்
June 19, 2026

இல்லாத ஒருவரிடம் பேசும் மனமொழி : யுவன் சந்திரசேகர்

June 20, 2026 கலாமோகனின் இந்தத் தொகுப்பு, ஞாபகங்களை முன்வைப்பதில்லை; அப்படி வைக்கும் பட்சத்தில் அவை ‘கதை’யாக உருவாகியிருக்கும். இவருடையவை, அனுபவத்தைப் பற்றி ‘சிந்திப்பன’வாக எழுதப்பட்டவை.
June 17, 2026

மம்மர் அறுக்கும் மருந்து (14) – உள் ஒதுக்கீடு என்பது வெளியேற்றுவது அல்ல: பெருமாள்முருகன்

எங்களுக்கு வரும் விண்ணப்பங்களில் பழங்குடியின மாணவர் எண்ணிக்கை அதிகம் இருக்கும். ஆனால் இடம் கொடுக்க முடியாது. நல்ல மதிப்பெண் இருந்தும் படிக்க ஆர்வம் இருந்தும் சேர்க்க முடியாது. நாமக்கல் கல்லூரியில் ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. பத்துப் பேருக்குத்தான் இடம் கொடுக்க முடியும்.
June 12, 2026

நாகரிகம் என்றால் என்ன? : ஜான் ஆம்ஸ்ட்ராங்

ஒரு சொல்லின் பயன்பாட்டில் உள்ள பல்வேறு மாற்றங்களைப் பதிவு செய்வதை விட, அவற்றுள் எந்த அர்த்தம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று தீர்ப்பளிப்பது மிகவும் கடினமானது. ஆனால், இந்த கடினமான பணியே எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமானது.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop