ஃபெர்னாண்டோ பெசோவா கவிதைகள்
கவிஞன் என்பவன் பாசாங்குகாரன் அவன் எந்தளவு முழுமையாகப் பாசாங்கு செய்கிறானென்றால் தான் உண்மையில் உணரும் வலியைக்கூட ஒரு பாவனை வலியாக்கிவிடுகிறான். அவன் எழுதுவதை வாசிப்பவர்கள், வலியைப்பற்றிப் படிக்கும்போது, உண்மையில் உணர்வது அவன் உணர்ந்த இவ்விரண்டு வலிகளையும் அல்ல, அவர்கள் இது வரை
