இலக்கியத்தைக் கற்றுக்கொடுக்க முடியுமா? : மனுஷ்ய புத்திரன்
நாம் அடிக்கடி, “கவிதையை கற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்கிறோம். பொதுவாக, கவிதை என்பது உணர்ச்சியும் மொழியும் சேர்ந்த ஒன்று என்று நினைக்கிறோம். ஆனால் ஒரு கவிதையை உருவாக்குவது அவை இரண்டு மட்டும்தானா? அல்லது இன்னும் பல கூறுகள் அதற்குள் செயல்படுகின்றனவா? அந்தக்
