புத்தர் ஒருபோதும் யாரையும் முழுமையைப் பற்றிப் பேச அனுமதித்ததில்லை, ஏனென்றால் அது ஒரு கற்பிதம் —லாஸ்லோ கிராஸ்னஹோர்காய் நேர்காணல்( பகுதி 2)
புத்தர் ஒருபோதும் யாரையும் முழுமையைப் பற்றிப் பேச அனுமதித்ததில்லை, ஏனென்றால் அது ஒரு கற்பிதம் (abstraction)—ஏனென்றால் முழுமைக்கு யதார்த்தம் இல்லை. ‘முழுமை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உதாரணமாக, உலகம் அல்லது பிரபஞ்சம் எல்லையற்றது என்று
