ஓர் தவத்தின் அழிவு : க.கலாமோகன்
April 27, 2026 தண்ணீர் இல்லாத கடலில் ஓர் துடிப்புத் தெரிந்தது. இதனை அறிய அருகில் சென்றேன். ஓர் பெண், மீனவப் பெண் ‘தண்ணீர், தண்ணீர்!’ என்று கதறிக்கொண்டிருந்தாள். நான் அவளைத் தூக்கினேன். என்னிடம் ஓர் சிறிய தண்ணீர்ப் போத்தல் இருந்தது.



















