அண்மைய எழுத்து

April 24, 2026

உக்ரேனிய கவிதைகள்

April 25, 2026 உறைந்த இரத்தக்கட்டி போல கம்பு வயலில் ஏதோ ஒன்று அவனைப் பீடிக்கிறது ஆனால் வாழ்க்கையில் எதுதான் நியாயமானது வைத்தியசாலைத் தாழ்வாரங்களில் அவன், ஒரு காலை இழந்து நொண்டிக்கொண்டு திரிவது எரிச்சலைத்தருகிறது.
April 24, 2026

பிணவறை பிரேதத்தைக் காதலிப்பவனின் மனவறை குறிப்புகள் : தாமரைபாரதி

April 25, 2026 இரவிலுதிரும் பவழமல்லியின் அடர்மணம் கமழும் அவனது நிறம் இத்தூக்கத்தைக் கலைத்துக்கொண்டேயிருக்கிறது
April 22, 2026

மம்மர் அறுக்கும் மருந்து (6) : “சொற்கள் அம்பின் வலிமை பெறும்” : பெருமாள்முருகன்

முந்தைய பகுதிகள்:பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 விஜயகுமார்: ஒரு வகுப்பில் அனைத்து மாணவர்களும் ஆசிரியரின் சொல் பேச்சுக் கேட்பதில்லை. சிலர் இடையூறாகவும் இருக்கிறார்கள். பருவத்தில் ஏற்படுகிற கவன ஈர்ப்புக் கோளாறாகவும் இருக்கலாம்; தவிர அது பருவத்திற்கே உள்ள
April 21, 2026

அகழ் அறிவிப்பு : இணையக் கூடுகைகள்

பன்முகப்பட்ட சிந்தனைக் குரல்கள் எந்த தணிக்கையும் இல்லாமல் சுதந்திரமாக உரையாடுவதும் முரண்பட்டு விவாதிப்பதுமே ஆரோக்கியமான ஒரு அறிவுச் சூழலுக்கான சான்றுகள். உரையாடலே உயிர்த்தன்மை என்றும் சொல்லலாம். இதன் நீட்சியாக, சீரான இடைவெளியில் "அகழ்" சார்பில் இணையக் கூடுகைகளை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம்.
April 20, 2026

தணல் : பிரபாகரன் சண்முகநாதன்

April 21, 2026 எதை கேட்டால் அவர் வாயை மூடுவார் என்பது பெரியம்மாவுக்கு தெரியும். ஆகிருதையாக இருந்தவள், நீ வாம்மா என நிவேதாவை கையை பிடித்து இழுத்து உச்சி முகர்ந்தாள். அவள் கைகளில் கோழிக்குஞ்சு போல நிவேதா அகப்பட்டு விழித்தாள். சற்றைக்குள்
April 17, 2026

திசை ஒன்பது – பிழைத்தல் என்பது அனிச்சை : ஜே.கே

திசை ஒன்பது நாவலுக்கென்றே ஒரு தனித்த இருப்பு உண்டு. அது உக்ரெய்னின் கீவ் நகரில் இளங்கோ வாழும் வாழ்க்கையில் குடிகொண்டிருக்கிறது. ஆறாவடு, அஷேரா நாவல்கள் பேசாத பரப்பு அது. சலனமற்ற நீரோட்டமான ஆனால் இது நிலையற்றது என்று எந்நேரமும் உறுத்திக்கொண்டிருக்கக்கூடிய இக்காலம்தான்
April 16, 2026

பதில் அளிக்காத இறுதியழைப்பு : சயந்தன்

அவனுடைய பிறழ் நாவல் பரவலான கவனத்தைப் பெறத்தொடங்கியிருந்த காலம். நிறைய மகிழ்ச்சியாக இருந்தான். அது தீர்க்கமுடியாத நோய் என்பதை அக்காலங்களில் நான் அறியத்தொடங்கியிருந்தாலும் ஒருவேளை எழுத்து அவனை ஒரு புதிய பாதையில் கூட்டிச்சென்று மீட்கும் என்ற நம்பிக்கையும் வளர்ந்துகொண்டே இருந்தது.
April 15, 2026

மம்மர் அறுக்கும் மருந்து(5) “எத்தனை வீடுகளில் கழிப்பறையை ஆண்கள் சுத்தம் செய்கிறார்கள்?”: பெருமாள்முருகன்

April 16, 2026 ஒருவர் ஆசிரியர் ஆனதும் எல்லாம் இயல்பாக வந்துவிடுமா? சிலர் தம் அறிவைப் பயன்படுத்திச் சுயமாகக் கற்றுக் கொள்கிறார்கள். பலர் தம் அறிவைப் பயன்படுத்துவதே இல்லை. குறிப்பாக ஆண்கள். வீட்டில் அவற்றை எல்லாம் செய்வதற்கு அம்மாவோ மனைவியோ இருக்கின்றனர்.
April 13, 2026

குற்ற இயல்புகள் : வீ.செ.செந்தில்குமார்

பேசிப் பேசியே குற்றச்செயல்களை இயல்பாக்கும் முறை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு உள்ளது. சமீபத்திய மிக சிறந்த உதாரணம் எபிஸ்டீன் பைல் வழக்கு. தொடர்ந்து பேசுபொருளாக்கி அதை ஒன்றுமில்லாமல் நீர்த்துப்போக செய்துவிட்டார்கள். இயல்பாக்கம் என்பது பொது சமூகத்தின் ஏற்பாக மட்டுமே இருக்க வேண்டும் என்றில்லை. எபிஸ்டீன் வழக்கையே எடுத்துக் கொண்டால்
April 11, 2026

காதலும் துயரும் : பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

இன்மையைக் குறிப்பதைக் காட்டிலும், இருப்பவற்றை முழுமையாகக் கடத்தி விட முடியாத நெருக்கடி நம்மை அமைதியுறச் செய்கிறது என்பதை முன்பே பார்த்தோம். நாம் எப்போதும் நம்மை வெளிப்படுத்துவதில் துல்லியத்தை அடைந்ததில்லை. உயிர்ப்பு மிக்க மீதம் எப்போதும் நம்மில் எஞ்சியிருக்கிறது. இப்படி சேகாரம் ஆகும்
April 10, 2026

காலத்தின் ஒழுங்கும் நினைவுகளின் அடர்த்தியும் : செந்தூரன் ஈஸ்வரநாதன்

நல்ல எழுத்தாளுமைகள்  சிறந்த படைப்புகளைத் தருவதோடு கடமை முடிந்தது என ஒதுங்கிவிடுவதில்லை; தங்களுக்குப் பின்னால் ஒரு தலைமுறையை உருவாக்கிவிட்டுச் செல்கிறார்கள். அந்த வகையில், தமிழ்ப் படைப்புலகிலும் என் தனிப்பட்ட வாழ்விலும் நினைவுகளின் வழியாக தொடரும் நிழலாக மாறிவிட்டிருக்கிறார் அரவிந்தன். 
April 10, 2026

நமஸ்காரம் குஞ்ஞுண்ணி மாஷ் : கண்டராதித்தன்

இஷ்ட தெய்வம் யாரெனக் கேட்டால் உள்ளூரிலேயே மூன்று பெண்களின் முகம் நினைவிலாடுகிறது. குலதெய்வம் பச்சையம்மன் கோபிக்கக் கூடாது
April 8, 2026

மம்மர் அறுக்கும் மருந்து (4) –“தனியார் கல்லூரிகளை நடத்துபவர்கள்  நிலக்கிழாரிய மனோபாவம் கொண்டவர்கள்!” : பெருமாள்முருகன்

சில சான்றிதழ்கள் தேவையே அற்றவை. நடத்தைச் சான்றிதழ் அப்படிப்பட்ட ஒன்று. கல்லூரி முதல்வராக இருக்கும் போது நான் ஆயிரக் கணக்கானோருக்கு நடத்தைச் சான்றிதழ் கொடுத்துள்ளேன். முகம் தெரியாதவர்கள், எப்போதோ படித்துச் சென்றவர்களுக்கு எல்லாம் கொடுத்திருக்கிறேன். அதில் என்ன தர்க்கம் இருக்கிறது? எல்லோரின்
April 7, 2026

நண்பர் அரவிந்தன் : சுகுமாரன்

இதழியலின் எல்லாப் பிரிவுகளிலும் அவர் திறம்படப் பணியாற்றியிருக்கிறார். அவரால் இதழியலுக்கு வந்தவர்கள் பலர். ஆனால் இதழியல் மூலம் அடையக் கூடிய மெல்லிய அதிகாரத்தையும் செல்வாக்கையும் அவர் பயன்படுத்திக் கொண்டதாகத் தெரியவில்லை. அப்படிப் பயன்படுத்தியிருந்தால் அவரது சமகாலத்து இதழாளர்கள் போல லௌகீக சவுக்கியங்களை

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop