மம்மர் அறுக்கும் மருந்து (18) : எழுத்தாளர்கள் பொதுவெளியில் பேச வேண்டும் : பெருமாள்முருகன்
யூமா.வாசுகிக்குப் பணி நீட்டிப்பு வழங்க இயலாது என்று சொல்வதற்கு முதன்மைக் கல்வி அலுவலருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் அதற்கு அவர் சொன்ன காரணம்தான் முக்கியமான பிரச்சினை. ’...தனியர் கலையாசிரியர் என்பதாலும் அப்பள்ளியில் மிகக் குறைவான மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையிலும்...
