“ராமாயணம் போன்ற காப்பியம் வழியாக மட்டும் இந்தியா காணப்படக்கூடாது” – ஏ. கே. ராமானுஜன் நேர்காணல் – பகுதி 1
நான் 20 வயதில் எனது கல்வியை நிறைவுசெய்துவிட்டு வேலைக்குச் சென்றேன். ஏழு ஆண்டுகள் ஒரு இடத்திலிருந்து, ஆங்கிலக் கல்வியைப் பயிற்றுவிக்கும் பணியில், இன்னொரு இடத்துக்கு அலைந்துகொண்டே இருந்தேன். கல்விபெற்ற இந்தியராக இன்று இருப்பவர், இருகலாசாரங்களுக்குள் இருப்பவராக இயல்பாகவே இருப்பார்.
