மம்மர் அறுக்கும் மருந்து (6) : “சொற்கள் அம்பின் வலிமை பெறும்” : பெருமாள்முருகன்
முந்தைய பகுதிகள்:பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 விஜயகுமார்: ஒரு வகுப்பில் அனைத்து மாணவர்களும் ஆசிரியரின் சொல் பேச்சுக் கேட்பதில்லை. சிலர் இடையூறாகவும் இருக்கிறார்கள். பருவத்தில் ஏற்படுகிற கவன ஈர்ப்புக் கோளாறாகவும் இருக்கலாம்; தவிர அது பருவத்திற்கே உள்ள




















