நான் 20 வயதில் எனது கல்வியை நிறைவுசெய்துவிட்டு வேலைக்குச் சென்றேன். ஏழு ஆண்டுகள் ஒரு இடத்திலிருந்து, ஆங்கிலக் கல்வியைப் பயிற்றுவிக்கும் பணியில், இன்னொரு இடத்துக்கு அலைந்துகொண்டே இருந்தேன். கல்விபெற்ற இந்தியராக இன்று இருப்பவர், இருகலாசாரங்களுக்குள் இருப்பவராக இயல்பாகவே இருப்பார்.
அரசு கல்லூரி மாணவர் சேர்க்கையின் போது வந்து பார்த்தால் மாணவர் நிலையும் பெற்றோர் நிலையும் தெரியும். பொறுக்கிச் சேர்த்து எடுத்து வந்த பணம், கொண்டு வந்தது போதாமல் அலைதல், எங்கே போய்க் கடன் கேட்பது என்று தவித்தல், நாளைக்குக் கொண்டு வந்து
ஒருத்தி பீரோ முழுக்க தன் சேலையை அடுக்கி வைத்திருக்கிறாள் என்று தெரிந்தால் அனைவரும் அவள் மீது பொறாமை கொண்டார்கள். ஒருத்தி தன் வீட்டின் முன்பாக கார் நிறுத்தியிருக்கிறாள் என்றால் அவள் மீது பொறாமை கொண்டார்கள். ஒருத்தியின் பையன்கள் நல்ல சம்பாதிப்பில் இருக்கிறார்கள்
June 20, 2026 கலாமோகனின் இந்தத் தொகுப்பு, ஞாபகங்களை முன்வைப்பதில்லை; அப்படி வைக்கும் பட்சத்தில் அவை ‘கதை’யாக உருவாகியிருக்கும். இவருடையவை, அனுபவத்தைப் பற்றி ‘சிந்திப்பன’வாக எழுதப்பட்டவை.
எங்களுக்கு வரும் விண்ணப்பங்களில் பழங்குடியின மாணவர் எண்ணிக்கை அதிகம் இருக்கும். ஆனால் இடம் கொடுக்க முடியாது. நல்ல மதிப்பெண் இருந்தும் படிக்க ஆர்வம் இருந்தும் சேர்க்க முடியாது. நாமக்கல் கல்லூரியில் ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. பத்துப் பேருக்குத்தான் இடம் கொடுக்க முடியும்.
ஒரு சொல்லின் பயன்பாட்டில் உள்ள பல்வேறு மாற்றங்களைப் பதிவு செய்வதை விட, அவற்றுள் எந்த அர்த்தம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்று தீர்ப்பளிப்பது மிகவும் கடினமானது. ஆனால், இந்த கடினமான பணியே எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமானது.
படிமம் என்பது ஒரு குறியீட்டு வடிவம். தான் உருவான சட்டகத்தை மீறி பல்வேறு அர்த்த சாத்தியங்களை அடையக்கூடியது. தன் உடனடி வெளிப்பாட்டுக்கு அப்பால், பல தளங்களில் செயல்படக்கூடியது. அது எப்படி வெவ்வேறு ரூபங்களை எடுக்கிறது என்பதையே ஏ.வி.மணிகண்டன் தொடர்ந்து பேசுகிறார்.
சில ஆசிரியர்கள் தம் துறையில் மாணவர் எண்ணிக்கையைக் கூட்டக் கூடாது என்று நினைப்பார்கள். கூட்டினால் தமக்கு வேலை அதிகமாகி விடும் என்பது காரணம். அறிவியல் துறையில் மாணவர் எண்ணிக்கை கூடினால் செய்முறைப் பயிற்சி, பதிவேடுகள் என வேலை கூடும். அதைத் தவிர்க்க
நாற்பது வயதில், ஒரு மனிதன் கொடி முந்திரியின் தண்டுபோல ஒல்லியாகவே இருந்தாலும், அவனது தசைகள் அவ்வளவு சீக்கிரத்தில் சூடாகி விடுவதில்லை. சில சமயங்களில், முப்பது வயது தடகள வீரர் ஒருவரை முதுபெரும் வீரர் என்று குறிப்பிடும் விளையாட்டுப் பத்திகளைப் படிக்கும்போது, அவன்
பேகன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். மயிலுக்குப் போர்வை தந்தவன் என்கிற கதைகள் பலரும் அறிந்தவை. ஆனால் அவன் தன் மனைவி கண்ணகியை விடுத்து வேறொருத்தியுடன் வாழ்ந்து வந்த கதை அதிகம் அறிய வராதது. புலவர்கள் சிலர் அவனுக்கு அறிவுரைத்துப் பாடியுள்ளனர். அவர்களில்
தமிழ் மரபு கல்விக்காக இடம்பெயர்தலை ஊக்குவிக்கும் வரலாறு கொண்டது. நம் அகப்பொருள் இலக்கணம் காதலர் பிரிவுக்கான காரணத்தை வகைப்படுத்தும் போது ‘ஓதற் பிரிவு’ என்பதையே முதலில் கூறுகிறது. திருமணம் செய்துகொண்ட பிறகு மூன்றாண்டு வரைக்கும் கல்விக்காகத் தலைவன் பிரிந்து செல்லலாம் எனக்