அகழ் அறிவிப்பு : “மம்மர் அறுக்கும் மருந்து” – பெருமாள்முருகனுடன் ஒரு தொடர் உரையாடல்
பெருமாள்முருகன் கல்வித் துறையில் நீண்ட அனுபவம் உடையவர். வெவ்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகவும், பிற்பாடு முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எனவே நம் உயர்க் கல்வித் துறையை மட்டும் மையப்படுத்தி -அதன் பல்வேறு அடுக்குகளையும் சிக்கல்களையும் அதில் தேவைப்படும் சீர்த்திருத்தங்களையும் பேசும்விதமாக- அவருடன்