குமாரநந்தன் குறுங்கதைகள்
அன்று மாலை அவன் வேலை முடிந்து நகரத்தில் இருந்து வீட்டுக்கு பைக்கில் போய்க் கொண்டிக்கும்போது, காற்றில்லாமல் அடர்த்தியாக இல்லாமல் மிகவும் லேசாகவும் இல்லாமல் அழகான ஒளிப் பின்னனியோடு ஒரு செல்ல மழை பிடித்துக் கொண்டது. கோடை காலத்தின் கடைசி பருவம் என்பதால்
