மௌன மனிதர்கள்- ஆல்பர்ட் காம்யூ
நாற்பது வயதில், ஒரு மனிதன் கொடி முந்திரியின் தண்டுபோல ஒல்லியாகவே இருந்தாலும், அவனது தசைகள் அவ்வளவு சீக்கிரத்தில் சூடாகி விடுவதில்லை. சில சமயங்களில், முப்பது வயது தடகள வீரர் ஒருவரை முதுபெரும் வீரர் என்று குறிப்பிடும் விளையாட்டுப் பத்திகளைப் படிக்கும்போது, அவன்




















