சின்னஞ் சிறியனவே! பென்னம் பெரியனவே! : இசை
கபிலர் பாரிமகளிரை மலையமான் திருமுடிக்காரியின் மகன்களுக்கு மணம்முடித்து வைத்ததாக ஒரு கதையாடல் உண்டு. ஆனால் அதற்கான சான்றை கபிலரின் புறநானூற்றுப் பாடல்களில் காணமுடியவில்லை. பாரி மகளிர்க்கு ஒளவையார் மணம் முடித்து வைத்ததாகவும் ஒரு கதையாடல் காணக்கிடைக்கிறது. இப்படி பாரி மகளிர் விஷயத்தில்



















